பிரபல சமூக இணைய தளமான பேஸ்புக்கில் பல்வேறு வசதிகள் உள்ளது. பேஸ்புக் சாட் வசதி அதில் முக்கிமான ஒரு வசதி இதன் மூலம் நண்பர்களுக்குள் அரட்டை அடித்து மகிலாம். இந்த சாட் வசதியில் ஒரு வசதி மறைந்து உள்ளது. அந்த வசதியின் மூலம் அரட்டை அடிக்கும் நண்பர்களோடு விருப்பமானவர்களின் ப்ரோபைல் புகைப்படத்தை சாட்டில் அனுப்பலாம். Smileys பதில் அந்த நண்பரின் ப்ரோபைல் போட்டோவையே சாட்டில் அனுப்பலாம். இந்த வசதியை எப்படி உபயோகிப்பது என கீழே உள்ள வழிமுறையை பாருங்கள். உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தை பாருங்கள்.
Tuesday, December 27, 2011
பேஸ்புக் சாட்டில் மறைந்துள்ள வசதி - மற்றவர்களின் புரோபைல் போட்டோவை சாட்டில் பகிர
பிரபல சமூக இணைய தளமான பேஸ்புக்கில் பல்வேறு வசதிகள் உள்ளது. பேஸ்புக் சாட் வசதி அதில் முக்கிமான ஒரு வசதி இதன் மூலம் நண்பர்களுக்குள் அரட்டை அடித்து மகிலாம். இந்த சாட் வசதியில் ஒரு வசதி மறைந்து உள்ளது. அந்த வசதியின் மூலம் அரட்டை அடிக்கும் நண்பர்களோடு விருப்பமானவர்களின் ப்ரோபைல் புகைப்படத்தை சாட்டில் அனுப்பலாம். Smileys பதில் அந்த நண்பரின் ப்ரோபைல் போட்டோவையே சாட்டில் அனுப்பலாம். இந்த வசதியை எப்படி உபயோகிப்பது என கீழே உள்ள வழிமுறையை பாருங்கள். உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தை பாருங்கள்.
Wednesday, November 30, 2011
இலவசமாக டொமைன் பெறுவது எப்படி ......
தமிழில் இந்த பதிவு தான் முதலாவது .tk டொமைன்(Register With ip Address) சம்பந்தமான எண்டு நினைக்கிறன்(Not Url Fowereding)
Blogger பாவிப்பவங்களுக்கு ஒரு கவலை என்ன எண்டால் மிக பெரிய பெயர்(gokulatheepan.blogspot.com)அடை தீர்பதற்கு ஒரு இலவசமான ஒருவழிதான் freeடொமைன் பெறுவது
இதன் மூலம் உங்கள் தளத்துக்கு வாசகர்களை கூட்ட முடியும்
இதன் மூலம் உங்கள் தளத்துக்கு வாசகர்களை கூட்ட முடியும்
இப்போது எப்படிஇலவச(free)டொமைன் பெறுவது என்று பார்ப்போம்
Sunday, November 6, 2011
என்ன ஒரு அழகு தேவதை!
உலகத்தில் அழகான பெண்கள் ஏஞ்சலினா ஜோலியும் ஐஸ்வர்யாராயும் என்று நினைக்கக் கூடாது. அவர்கள் அழகிய பிரபலங்கள் மட்டும் தான்.
அழகு என்பது பொதுவாக பெண்களின் கண்களில் இருக்கின்றது என்று பொதுவாக கூறுவர்.
என் கண்களும் மூளையும் இணைந்தே என் முக அழகை மெருகூட்டுகின்றது என்று கூறுகிறார் Fathima Kulsum Zohar Godabari.
இவர் வேறு யாரும் அல்ல
அழகு என்பது பொதுவாக பெண்களின் கண்களில் இருக்கின்றது என்று பொதுவாக கூறுவர்.
என் கண்களும் மூளையும் இணைந்தே என் முக அழகை மெருகூட்டுகின்றது என்று கூறுகிறார் Fathima Kulsum Zohar Godabari.
இவர் வேறு யாரும் அல்ல
Thursday, November 3, 2011
ஈழத்து இயக்குனர் நிரோஜனின் கூட்டாளி திரைப்படம் பற்றிய நோக்கு...
ஈழத்திலிருந்தும் திரைப்படத்துறைக்குள் நுழைகிறார்கள் இளம் படைப்பாளிகள். கரையேறுவோம் என்ற நம்பிக்கையில் தான் குதிக்கிறார்கள் காட்டாற்றில்.
அந்த வகையில் கூட்டாளி திரைப்படத்தின் இயக்குனரான நிரோஜனுக்கு ஒரு சல்யூட்.
பல்வேறு விதமான நெருக்கடிகளுக்கு மத்தியிலும் திரைப்படத்தை திறம்பட எடுத்து முடித்திருக்கிறார்.
எப்போதும் எல்லாத்துக்கும் மக்கள் போராடியே ஆக வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்ட ஈழத்திலிருந்து, எமது மக்களின் அவல வாழ்வை உலகின் கண் முன் கொண்டு வந்து காட்டுவதற்கு திட சங்கற்பம் பூண்டிருக்கிறார். அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
ஆம், தமிழீழ தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 அன்று
அந்த வகையில் கூட்டாளி திரைப்படத்தின் இயக்குனரான நிரோஜனுக்கு ஒரு சல்யூட்.
பல்வேறு விதமான நெருக்கடிகளுக்கு மத்தியிலும் திரைப்படத்தை திறம்பட எடுத்து முடித்திருக்கிறார்.
எப்போதும் எல்லாத்துக்கும் மக்கள் போராடியே ஆக வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்ட ஈழத்திலிருந்து, எமது மக்களின் அவல வாழ்வை உலகின் கண் முன் கொண்டு வந்து காட்டுவதற்கு திட சங்கற்பம் பூண்டிருக்கிறார். அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
ஆம், தமிழீழ தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 அன்று
Wednesday, November 2, 2011
7ம் அறிவு ஏன் சறுக்கியது.....?
ஆறாம் அறிவு சேர்ந்து உருவாக்கிய ஏழாம் அறிவு தீபாவளி தினத்தன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக களம் இறங்கியது. ஆனால் வந்த வேகத்தில் இந்த படம் ரசிகர்களை திருப்தி செய்யத் தவறிவிட்டது.
இதனாலேயே ஏழாம் அறிவுக்கு மிகப்பெரிய சறுக்கல் ஏற்பட்டுவிட்டது. ஏழாம் அறிவு படத்தின் ஆடியோ வெளியீடு முதலே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.
இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு உருவாக காரணமே ஏ.ஆர். முருகதாஸ், சூர்யா, ஸ்ருதி, ரெட் ஜெயன்ட் போன்றவர்கள்தான், என்றாலும்