Trancilat to english


Get your own Digital Clock

தொடர்புகளுக்கு Mobile:- 0772380234 , Skype:- gokulatheepan , Email:- gokulatheepan@yahoo.com

Tuesday, March 13, 2012

உலகின் மிகப்பெரிய வழிபாட்டுத்தலத்தை கட்டியவனே ஓர் தமிழ் உங்களுக்கு தெரியுமா ? ( புகைப்படங்கள் இணைப்பு)

இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றிய தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்றாக நானே இதை கூறுவேன் !

நீங்கள் உங்கள் நேரத்தை நிச்சயம் ஒதுக்கி இதை படிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் வெளியிடுகிறேன் .ஆம் அது தான் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில். 
அங்கார்வாட் கோயில்

இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்.இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது .ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா ?, "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே " பெரியது "! !.இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம்,திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர் . இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.
சுற்றுச்சுவர்
 இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு.இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது !.பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது.பின்னர1586 ஆம் ஆண்டு " António da Madalena " என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது ,அதை அவர் " is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.பின்னர் Henri Mouhot' என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது .அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged." என்று குறிப்பிட்டுள்ளார் !! .பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது தமிழன் கட்டியது என்று தெரியவந்தது!!.இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது 
கட்டட அமைப்பு
இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக" பொறிக்கப்பட்டுள்ளது !.
கம்போடியா தேசியக்கொடி
இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம்,ஆனால் இப்போதைய கால சூழ்நிலையில் இதை படிப்பதற்கே சிரமம் என்பதால், இதை இதோடு முடித்துக்கொள்கிறேன். கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை !! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது !!
வானத்தில் 1000 அடிக்கு மேல்  பிடிக்கப்பட்ட புகைப்படம்
 இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை ! குறிப்பாக இது நம் தமி ழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே ..?????? தேடல் தொடரும்..! PLS SHARE !!



குறிப்பு : சூர்யவர்மன் மலாய் வழி வந்த மலாய் தமிழ் மன்னன் என்று ஒரு தரப்பும், அவர் க்ஹ்மேர் இன மன்னன் என மற்றொரு தரப்பும் கூறுகின்றது..எது எப்படியோ, இதை ஏற்ப்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பம் சார்ந்தது 

Saturday, March 10, 2012

கொலின்ஸ் வி.க நடாத்தும் 5 நபர் 6 பந்துப்பரிமாற்றத்தை உள்ளடக்கிய மென்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் குழு விபரம்......

நாளை நடைபெறும் ( 11-03-2012 ) 5 நபர் 6 பந்துப்பரிமாற்றத்தை உள்ளடக்கிய மென்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் குழு விபரம்......


Friday, March 9, 2012

பிளாக்கின் மூலம் பணம் சம்பாதிக்க.....



பதிவுலக நண்பர்களே இணையத்தில் முதலீடு இல்லாமல் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பினை Wazzub தளம் நமக்கு வழங்குகிறது. அவர்கள் தமது வருமானத்தில் ஒரு பகுதியை நமக்கு பிரித்து தருகிறார்கள்" .

Google மற்றும் Facebook தளங்களை போல இவர்களும் ஒரு பெரிய தளத்தை ஆரம்பிக்க போகிறார்கள் அதன் மூலம் வரும் வருமானத்தினை நமக்கு பிரித்து தருகிறார்கள். நாங்கள் எந்த ஒரு காரணத்திற்க்காகவும் உங்களிடம் "முதலீடாக ஒரு பைசா கூட வாங்க மாட்டோம்" என்று கூறுகிறார்கள், என்றும் இலவசம் தான் என்று கூறுகிறார்கள்.

இந்த தளத்தில் நீங்கள் இணைந்து உங்கள் நண்பர்கள் மூன்று நபர்களை இணைத்து விட்டால் போதும். பிறகு இதன் சேவையை பயன்படுத்தினால் போதும் மாதம் கணிசமான வருமானத்தினை நாம் கண்டிப்பாக பெற முடியும்.

WAZZUB is in pre-launch until April 9, 2012. இந்த தளத்தில் இணைந்தவுடன் உங்களுக்கு ஒரு Confirmation மெயில் வரும் அதை கிளிக் செய்து மறக்காமல் Verify செய்துவிடவும்.

இந்த தளத்தில் இதுவரை ( 04.03.2012, 8.30Pm ) 2,545,824க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து உள்ளனர்.

இந்த தளம் ஒரு புதிய முயற்சியாக இந்த வாய்ப்பினை நம் அனைவருக்கும் வழங்குகிறது ஆகையால் அனைவரும் இணைந்து பயன்பெறுவோம்.

தளத்தில் இணைய இங்கே சொடுக்கவும்

Sunday, March 4, 2012

கரவெட்டி பிரதேச சபையினால் நடாத்தப்பட்ட போட்டிகளின் இறுதிப்போட்டிகள்.... (நிகழ்ச்சி நிரல் இணைப்பு)

கரவெட்டி பிரதேச சபையினால் நடாத்தப்பட்ட போட்டிகளின் இறுதிப்போட்டிகள் எதிர்வரும் புதன் கிழமை ( 07.03.2012 ) பி.ப 1.30 மணியளவில் ”இமையாணன் மத்திய விளையாட்டுக்கழக மைதாணத்தில்” நடைபெறவுள்ளது.
(நிகழ்ச்சி நிரல் JPG FILE ஆக இணைக்கப்பட்டுள்ளது)

நிகழ்ச்சிகள்-
1)  விருந்தினரை வரவேற்றல்.

2)  மங்கல விளக்கேற்றல்.

3)  தேசியக்கொடியேற்றல்.

5)  ஒலிம்பிக் தீபம் ஏற்றல்.



6)  சத்தியப்பிரமாணம் எடுத்தல்.

7)  பிரதம விருந்தினர் போட்டிகளை ஆரம்பித்தல்.
         1)  100M ஓட்டம் ஆண்/பெண் இறுதி.
         2)  1500M ஓட்டம் ஆண் இறுதி.
         3)  4*100M அஞ்சல் ஆண்/பெண் இறுதி.

8)  இடைவேளே
      யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லுாரி

9) இசையும் அசையும்
     
மைக்கல் விளையாட்டுக்கழம்

10)  உதைபந்தாட்ட இறுதிப்போட்டி

        கொலின்ஸ் வி.க 
                                               VS
                                                     நவஜீவன்ஸ் வி.க 
11)  தலைமை உரை

12)  பிரதம விருந்தினர் உரை.

13)  பரிசில் வழங்கல்.

14)  நன்றியுரை.








Saturday, March 3, 2012

ஜிமெயிலை உங்கள் கணணியின் வன்தட்டாக பயன்படுத்து​வதற்கு!

இதன் மூலம் உங்கள் கணணியின் தகவல் சேமிப்பதற்கான வசதியை மேலும் 25MB வரை அதிகரிக்க முடியும். இதற்காக வசதியை Gmail Drive என்ற இலவச மென்பொருள் ஒன்று தருகின்றது.
  
இதனைப் பயன்படுத்தி அமைக்கப்படும் மெய்நிகர்(virtual) வன்தட்டில் drag-drop முறை மூலம் தகவல்களை சேமிக்க முடியும். இச்சேவையை பெறுவதற்கு இணைய இணைப்பு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மெய்நிகர் வன்தட்டை உருவாக்குவதற்கான படிமுறைகள்:
 
1. இந்த தளத்திற்கு சென்று http://www.filehippo.com/download_gmail_drive/ என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக்கொள்ளவும்.
 
2. தற்போது உங்களது Mycomputer பகுதியில் மேலதிகமாக ஒரு வன்தட்டின் உருவம் காணப்படும். அதில்Right click செய்து தோன்றும் மெனுவில் Login As என்பதனை தெரிவு செய்யவும். 


3. அதன் பின் தோன்றும் வின்டோவில் உங்களுக்குரிய பயனர் பெயர், கடவுச்சொல் என்பவற்றை கொடுத்து உள்நுளையவும். 


4. இப்போது குறித்த வன்தட்டை பயன்படுத்த முடியும். வன்தட்டை செயலிழக்க செய்வதற்கு அதன்மேல் Right click செய்து தோன்றும் மெனுவில் Log out என்பதை தெரிவு செய்யவும்.



 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons